21 March 2013

'சிரி'கவிதை!கவலை மறக்க கோவிலுக்குப் போனா ....?


கோவிலில் உள்ளே  நுழையும்வரை 
ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
'வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'

2 comments:

  1. கவலை மறக்க ஜோக்காளியை ரசித்து 'சூப்பர் 'என்ற பூவிழி அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete